சிவயநம
ஸ்தூல பஞ்சாட்சரமான ‘’சிவயநம’’என ஐந்தெழுத்துக்களுள்
முதலில் உள்ள
சி
– காரம் சிவத்தையும்,
வ
– காரம் அருட் சக்தியையும்,
ய
– காரம் ஆன்மாவையும்,
ந
– காரம் திரோதானத்தையும்,
ம
– காரம் ஆணவ மலத்தையும்,குறிப்பிடுவனவாம்.
நற்றவா!
உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா
நமச்சிவாயவே!
-சுந்தர
முர்த்தி சுவாமிகள்