Thursday, 3 December 2015

சிவயநம

சிவயநம

ஸ்தூல பஞ்சாட்சரமான ‘’சிவயநம’’என ஐந்தெழுத்துக்களுள் முதலில் உள்ள
                         சி – காரம் சிவத்தையும்,
                        வ – காரம் அருட் சக்தியையும்,
                        ய – காரம் ஆன்மாவையும்,
                        ந – காரம் திரோதானத்தையும்,
                        ம – காரம் ஆணவ மலத்தையும்,குறிப்பிடுவனவாம்.
நற்றவா!
உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா
நமச்சிவாயவே!

                                                -சுந்தர முர்த்தி சுவாமிகள்

No comments:

Post a Comment