அஞ்சறைத்தும்பி
சிவாய நமஹ
Friday, 13 November 2015
துன்பம்…
துன்பம்…
மற்றவர்களுக்கு உதவி செய்வதே
துன்பத்திற்கு முழு முதற்காரணம் ஆகும்,
ஒருவருக்கு உதவி செய்கிறோம் எனில்,
அதற்கு அவர் தகுதியானவரா என அறிந்து
உதவி செய்தல் அவசியம்…
தீமை செய்தால் கூட துன்பம் வராது
நன்மை செய்தால் துன்பம் வரும்…
இது எனது அனுபவ மொழி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment