நட்பு
கோப்பெருஞ்சோழனும்,பிசிராந்தையாரும் நட்பு கொண்டது அன்று
கோப்பைக்காகவும்,
பிரச்சனைக்காகவும் நட்பு
கொண்டது
இன்று
நட்பு
உண்மையாக இருந்தது அன்று
நட்பு
உண்மைக்குப் புறம்பாக இருப்பது இன்று
பிற
தேவைகளை பூர்த்தி செய்தது அன்றைய நட்பு
தன்
தேவைகளை பூர்த்தி செய்தது இன்றைய நட்பு.
No comments:
Post a Comment