திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் மாரியம்மன் கோவில்
நிறுவனர்
: சருகு தொந்திலிங்க நாயக்கர்,
வருடம்
: கி.பி 1752 – 1803,
திருவிழா
: சித்திரை,மாசி மாதங்கள்,மொத்தம்
40 கிராமங்கள் கலந்து கொள்கின்றனர்,மாசி மாதத்தில் நடை பெறும் விழாவில் 16 நாள் திருவிழாவில்
முதல் நாள் காப்பு கட்டும் வைபவம் நடைபெறும், 15 வது நாள் திருவிழாவில் பகல் பொழுதில்
தீச்சட்டியும் மதிய வேலையில்
பூக்குழி வைபவமும் நடைபெறும்,16 வது நாள் இரவு 7
மணி முதல் 17 வது நாள் காலை வரை பூப்பல்லாக்கு வைபவம் நடைபெறும்.
No comments:
Post a Comment