அஞ்சறைத்தும்பி
சிவாய நமஹ
Tuesday, 17 November 2015
மனிதன்….
மனிதன்….
மனிதன் என்னும் சொல்லில் உள்ள
மன் -
என்பத்ற்கு நினைப்பவன் என்பது
பொருள்,
மனம் - என்ற ஒன்று உள்ளவன் மனிதன் எனவும்
பொருள்கூறலாம்,
மனிதன் – மற்ற பிராணிகளுக்கு இல்லாத
ஆறாவது
அறிவாகிய பகுத்தாய்வு
மனிதனுக்கே படைக்கப் பட்டுள்ளது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment