நல்லவனாக வாழுங்கள்
நல்லவனாக வாழ விரும்பினால்
உன்னிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடு.
நாவடக்கத்துடன் இரு; தேவையில்லாமல்
உதடுகளை அதிகம் திறக்காதே.
உண்மைக்கு எதிராக செயல்படாதே.
கசப்பான பொறாமை, சச்சரவை விட்டு விடு.
பேசுவதில் மெதுவாகவும்,
கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
No comments:
Post a Comment