எங்கும் எப்போதும் நேர்மை
பாரதியார் பின்பற்றச் சொல்லும் ஆறு அறிவுரைகள்:
வீட்டிலும்,
வெளியிலும், எங்கும். எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
தன்னுள்
உலகத்தையும், உலகத்திடம்
தன்னையும் காண்பவன் ஞானி.
வாக்கு
கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.
கடவுளை
சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.
தியானத்தின்
மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும்.
பேச்சு,
செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது.
No comments:
Post a Comment