Wednesday, 28 July 2021

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை

 

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை

ஆன்மிகம் பற்றி வாரியார் தெளிவுபடுத்துகிறார்

உலகில் எல்லாம் தெரித்தவரோ, எதுவும் தெரியாதவரோ யாருமில்லை.

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் நலமாக வாழலாம்,

கரையான் போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழ்வது கூடாது.

அறிவு தரும் நுரல்களை படிக்காமல் இருப்பது பெரும்பிழை.

ஆடம்பரமும் அலட்சிய எண்ணமும் கீழ்நிலைக்கு தள்ளி விடும்.

அன்பு, அறிவு வெளியில் தெரியாது. அவற்றை உணர மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment