உண்மையான விரதம் எது?
அவ்வையார் ஆன்மிகம் சார்ந்த
6 அருமையான கருத்துக்களை விளக்குகிறார்
உயிர்களைக் கொல்லாதிருப்பதும்,
புலால் மறுப்பதுமே உண்மையான விரதம்.
பணத்தை சேமிக்கும் முன்
சிக்கனமாகச்
செலவழிக்க பழகுங்கள்.
நெருங்கிய நண்பனிடம் கூட வறுமையைப் பற்றி பேசாதீர்.
கையில் இருக்கும் பொன்னை
விட
மேலான செல்வம் கல்வியே.
பெற்ற தாயே மேலான தெய்வம்.
தந்தையின் வழிகாட்டுதலே சிறந்த மத்திரம்.
சிறந்த உணவாக இருந்தாலும்
காலமறிந்து
உண்பது அவசியம்.
No comments:
Post a Comment