Monday, 13 September 2021

அறம்

 

அறம்

மானிடராய்ப் பிறந்த நாம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அறம் புரிய வேண்டும்.

மனம்    -  மனத்தால் செய்யும் அறம் கடவுள் உணர்வும், நற்சிந்தனையும் ஆகும்.

மொழி  -  மொழியால் புரியும் அறம் ஆண்டவன் திருநாமம் ஒதிப்புகழ்

     பாடுதலும்,பிறருக்குத் துன்பம் பயலாத மொழிகளைக் கூறுதலும் ஆகும்.

மெய்    -   உடலால் புரியும் அறம் பதியை மலர் கொண்டு பரவுதல், அடியார்களுக்குத்

     தொண்டு பூணுதல், பிற உயிர்கட்கு நன்மை செய்தலுமாம்.

No comments:

Post a Comment