அறம்
மானிடராய்ப்
பிறந்த நாம் மனம், மொழி,
மெய் ஆகிய மூன்றாலும் அறம் புரிய வேண்டும்.
மனம்
-
மனத்தால் செய்யும் அறம் கடவுள் உணர்வும், நற்சிந்தனையும்
ஆகும்.
மொழி
-
மொழியால் புரியும் அறம் ஆண்டவன் திருநாமம்
ஒதிப்புகழ்
பாடுதலும்,பிறருக்குத் துன்பம் பயலாத மொழிகளைக் கூறுதலும் ஆகும்.
மெய்
-
உடலால் புரியும் அறம் பதியை மலர் கொண்டு பரவுதல்,
அடியார்களுக்குத்
தொண்டு பூணுதல், பிற
உயிர்கட்கு நன்மை செய்தலுமாம்.
No comments:
Post a Comment