Sunday, 19 September 2021

கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு

 

கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு?

வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும்

திருக்கோயில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான்

மேலும் வாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்.

No comments:

Post a Comment