பூஜை
பூஜை
ஆத்ம சாதகன்
அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது
ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும்
ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்
1. உஷத்காலம் - காலை 6 மணி
2. காலசந்தி - காலை 8 மணி
3. உச்சி காலம் -பகல் 12 மணி
4. பிரதோசம் - மாலை 6 மணி
5. சாயரட்சை - இரவு 8 மணி
6. அர்த்தசாமம் - நடுஜாமம் 10.30 to 11.30 வரை
No comments:
Post a Comment