ஐந்து விதமான சேவைகள்
இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம்
பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன
1.
யாதனம் -
கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில்
திருப்பணிகள்
செய்தல்.
2.
சிரவணம் -
இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக
கேட்டல்.
3.
கீர்த்தனம் -
இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4.
பூஜார்தனம் -
அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை
செய்தல்,
நைவேத்தியம் படைத்து பூஜை
செய்தல்.
5.
ஸ்துதி - இறைவனை புகழ்ந்து தோத்திர
இசைப் பாடல்களை பாடுதல்.
இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம்
கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.
No comments:
Post a Comment