Sunday, 19 September 2021

இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள்

 

ஐந்து விதமான சேவைகள்

 இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன

1. யாதனம்                 - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள்

  செய்தல்.

2. சிரவணம்               - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக

                                   கேட்டல்.

3. கீர்த்தனம்              - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம்           - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல்,

                                   நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி                    - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

 இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.

No comments:

Post a Comment